தமிழ்க்கவிதைகள்
ஆக்கம் : S.கணேஷ்
12 Jul 2010
பூவை சூடிக்கொள்ளாதே
பூக்கள்
உனக்காக
பூத்து
குலுங்குகின்றன...
அவசரப்பட்டு
அவற்றை பறித்து
உன்
கூந்தலில் சூடிக்கொள்ளாதே
அவை, உன் முகத்தையும்
உன் சிரிப்பையும்
பார்க்க துடிக்கின்றன...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment